Sunday, February 15, 2026
Home Blog Page 342

பெட்ரோல் லிட்டர் ரூ.90-ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! கலால் வரியைக் குறைக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம்!

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள், வணிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அதிமுக-வை கைப்பற்ற தினகரன் சதி! சசிகலா, தினகரனை அதிமுக-வில் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதி!

.தி.மு..,வை கைப்பற்ற சதி நடப்பதாகவும், ஒரு குடும்பம் தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு அதிமுக தலை வணங்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து தரம் தாழ்ந்த பேச்சு! மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. பேசிய பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. தரம்தாழ்ந்து, எல்லை மீறி, கொச்சையாக பேசுவதையே ஆர்.எஸ். பாரதி வழக்கமாகக் கொண்டுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

வாரத்தில் 4 நாள் வேலை! மத்திய அரசின் திட்டத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகுமா?

விருப்பத்தின் அடிப்படையில், வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கும் புதிய வசதி விரைவில் வர உள்ளது. அதே நேரத்தில், வாரத்தில், 48 மணி நேர பணி முறையில் எந்த மாற்றமும் இருக்காது.

ஸ்டாலின் கடவுள் இல்லைன்னு சொல்லுவாரு, ஆனா பெருமாள் பக்தர்! உண்மையை ஒப்புக்கொண்ட துர்கா ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.. ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார். இந்து மதத்தை சரமாரியாக விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதை, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன், எஸ்றா சற்குணம், ஆளூர் ஷா நவாஸ், அருணன் போன்றோர் எப்படி ஜீரணிக்கப்போகிறார்கள் என்பதே விவாதப்பொருளாகி உள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! முதலமைச்சர் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு!

கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

antalya bayan escort