காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம், அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பால் தினகரன் ஐ.டி. ரெய்டு விவகாரம்! முக்கிய திராவிடக் கட்சிக்கு கைமாறியதா ரூ.600 கோடி? மவுனமாக்கப்பட்ட தமிழக ஊடகங்கள்!
கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் `இயேசு அழைக்கிறார்’ அமைப்புக்குச் சொந்தமான 28 இடங்களில் 3 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட்டனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் 30 தொகுதியிலும் வெற்றி! இல்லையேல் மேடையிலேயே தற்கொலை என ஜெகத்ரட்சகன் ஆவேசம்!
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டி விட திமுக முடிவு செய்திருப்பது தெளிவாகியிருக்கிறது.
விருப்பப்படும் கட்சியில் சேர ரசிகர்களுக்கு எந்தத் தடையுமில்லை! ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு!
ரஜினி ரசிகர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக ரஜினி குரல்கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகிவிட்டது.
புதுச்சேரியில் மையம் கொண்டிருக்கும் நமசிவாயம் புயல்! எந்தப் பக்கம் கரையை கடக்கும் என காத்திருக்கும் அரசியல் புள்ளிகள்!
முதலமைச்சர் நாராயணசாமியின் அடுத்தடுத்த சறுக்கல்களால், புதுச்சேரி அரசியல் களம் மீண்டும் நமசிவாயத்தை சுற்றி மையம் கொண்டுள்ளது. அவரது நகர்வுகள், புதுச்சேரி அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, டெல்லி தலைவர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால் அரசு வேலை! தனியாக நிறுவனம் அமைத்து இந்து தலித்துகளை மதம் மாற்றும் கேரள அரசு!
இந்து தலித் சமுதாயத்தினரை கிறிஸ்துவர்களாக மதம் மாற ஊக்குவிக்கும் வகையில், கேரள அரசு சிறப்பு சலுகை அளிக்கிறது. அரசு வேலையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத்தடை! பிரச்சனையை தீர்க்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து முடிவெடுக்க 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
