கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினமான இன்று, தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், விளம்பர வெளிச்சங்களில் மின்னும் அரசியல் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களை அறிந்துள்ள நம் சமூகம், நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை போற்றுவது இல்லை என்பது கசப்பான உண்மை.
ஐபோன் ஆலை தாக்குதலின் பின்னணியில் சீனா! இந்தியாவுக்கு எதிரான வர்த்தகப் போர்! பெருநிறுவனங்களை அச்சுறுத்தும் சீன கம்யூனிஸ்ட்!
சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தொழில் நிறுவும் பெரு நிறுவனங்களை அச்சுறுத்தும் பணி தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் Wistron தொழிற்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியை ஆராயும்போது இது தெளிவாகப் புலப்படுகிறது.
சுதந்திரத்துக்காக பெரியாரும், அண்ணாவும் என்ன செய்தனர்? பாரதியார் குறித்த தி.க. கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!
மகாகவி பாரதியாரின் சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான சரவணகுமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கோலமாவு விநியோகித்த கலாம் சேவை மையம்! குடும்பப் பெண்களின் தியாகத்தை கவுரவிக்கும் முயற்சி!
புதுச்சேரியில், கலாம் சேவை மையத்தினர், மார்கழி மாதத்தையொட்டி, பல வண்ண கோலப்பொடி விநியோகித்தனர். கோலம் போடுவதன் பயன் என்ன என்பதற்கான அறிவியல் விளக்கத்தையும் அவர்கள் துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்தனர்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் தொடக்கம்! முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு செலுத்தத் திட்டம்!
ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புத்தக வாசிப்பாளர்களுக்கு நற்செய்தி! கலவையாய் கையில் தவழ காத்திருக்கிறது ‘ஏழிலைப்பாலை’!
சித்த மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கும், வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் வாசித்தவர்களுக்கும் ‘ஏழிலைப்பாலை’ எனும் பெயர் பரிச்சயமாக இருக்கும். வாசிப்பில் காதல் கொண்டோரை மகிழ்விக்க, அதே பெயரிலான புத்தகம் பொங்கலன்று வெளியிடப்பட இருக்கிறது.
கேஸ் சிலிண்டர் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் கொள்ளையோ கொள்ளை! தமிழ்நாட்டில் ரூ.95 கோடி, புதுச்சேரியில் ரூ.16 கோடி கூடுதல் வசூல்!
சமையல் கேஸ் டெலிவரி செய்யும்போது வற்புறுத்தி பெறப்படும் தொகை, நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பல கோடி ரூபாய் அளவுக்கு பெறப்படும் இந்தத் தொகையில், டீலர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
