Sunday, February 15, 2026
Home Blog Page 101

மின் கட்டண உயர்வுக்குக் கண்டனம்! அரிக்கேன் விளக்குகளுடன் சென்னையில் அதிமுகவினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோருவது குற்றமா? சங்க பொறுப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

பழங்குடியினர் நலத் துறையின் கீழ் பயின்று வரும் மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேண்டுகோள் விடுத்த சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் மீது 17(B)ன் நடவடிக்கை எடுப்பது நியாயமா? என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பூஜையறையில் இந்த போட்டோவை மட்டும் வைக்கவே கூடாது..! திரி, பூஜை பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியுமா?

3.20 Mins Read : சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், அமைதியும், மகிழ்ச்சியும் தருவதாக அமையும். பூஜை அறை எப்படி அமைய வேண்டும், பூஜை பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிவதும் முக்கியமாகும்.

காலாவதி தேதி முடிந்த உணவுகள் கெட்டுவிடும் என்பது உண்மையா? அதை சாப்பிடவே கூடாதா? Myth Busted! Food Expiration Dates: What to Know?

3.30 Mins Read : கடையில் பொருட்கள் வாங்கும் போது, பாக்கெட், கேன்கள் அல்லது பாட்டிலில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை பார்த்திருப்போம். இன்றைய காலகட்டத்தில் நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் பேக்கேஜ் வடிவத்தில் தான் கிடைக்கின்றன. பாக்கெட்டின் மேல் இரண்டு தேதிகள் எழுதப்பட்டிருக்கும். ஒன்று இந்த பொருள் இந்த மாதத்தில், இந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்றும், இன்னொன்று இந்த தேதிக்குப் பிறகு காலாவதியாகும் என்பதையும் குறிக்கும். காலாவதி தேதிக்குப் பிறகு அந்த உணவை சாப்பிடவே கூடாதா? என்பதுதான் கேள்வியே.

கர்வ் கூபே காரை வெளியிட்டது டாடா! புக்கிங் செய்ய எல்லோரும் வெயிட்டிங்! இந்தியாவின் முதல் எஸ்யூவி கூபேவில் அப்படி என்ன இருக்கிறது?

டாடா நிறுவனம் தனது முதல் எஸ்யூவி கூப்பே மாடலான கர்வ் காரை சந்தைப்படுத்துகிறது. இந்த கார் எலெக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய 3 வெர்ஷன்களிலும் வெளியிடப்படவுள்ளது. Tata Motors ஆனது Curvv.ev மற்றும் Curvv ICE என இந்தியாவின் முதல் SUV Coupe என அழைக்கப்படும் இரண்டு வகைகளை வெளியிடுகிறது. EV பதிப்பு அடுத்த மாதம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பலைப் போல இருக்கும் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! முழு சார்ஜில் 130 கி.மீ. பயணிக்கலாம்! ஆனா விலைதான்….!

இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் முன்னணி பிராண்டுகள் தொடங்கி புதுமுக பிராண்டுகள் வரை இந்தியாவை நோக்கி தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையிலேயே விரைவில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஐயப்ப பக்தர்களின் காவலர் கருப்பண்ணசாமி பற்றித் தெரியுமா? கருப்பசாமியின் அவதாரம், அவரது குடும்பம் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

2.40 Mins Read : மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. வால்மீகி தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர்கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது ராமாயணத் தகவல். அதேநேரம், ஸ்ரீவீரபத்திரருக்கும் – சண்டிக்கும் பிறந்த குழந்தையே கருப்பசாமி என்றும் சொல்லுகிறார்கள். அருள்மிகு கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார்.

antalya bayan escort