Thursday, February 19, 2026
Home Blog Page 107

கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?

கோவை மாவட்டத்தில் இருந்து தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதை தடுக்க தமிழக அரசே குவாரிகளை ஏற்று நடத்த வேண்டு என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உ.பி.யில் நடந்தால் குற்றம்! ராஜஸ்தானில் நடந்தால் புனிதமா? இரட்டை வேடமிடும் காங்கிரஸ், திமுக!

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இதைவைத்து அரசியல் ஆதாயம் தேட விழுந்து புரளுகிறார் ராகுல்காந்தி. தென் இந்தியாவில் அவருக்கு தோள் கொடுக்கிறார் ஸ்டாலின்.

“நன்றி மாநாடா? போராட்ட மேடையா?” – பிப்.8 ஜாக்டோ-ஜியோ மாநாட்டைச் சுற்றி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு, வாழ்த்தொலிகள் முழங்கும் நன்றி அறிவிப்பு விழாவாக இருக்கப் போகிறதா? அல்லது உரிமைக் குரல்கள் வெடிக்கும் போர்க்களமாக மாறப் போகிறதா? என்று ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை! சோழர்களின் அசத்தலான ஆட்சி முறையை பகிரும் கல்வெட்டு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு தற்போது இருப்பது போன்ற வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது.

கொரோனாவை தடுக்கும் சிறந்த மாஸ்க் எது? Re Usable மாஸ்க் பாதுகாப்பானதா? வேல்ஸ் மீடியா சிறப்புப் பார்வை!

அன்றாடம் டிரஸ் அணிவதுபோல, மாஸ்க் அணிவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒருசிலர் முகத்தை மூடினால் போதும் என்ற நினைப்பில் கிடைக்கும் துணியில் மாஸ்க் தைத்து போட்டுக்கொள்கின்றனர். எந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்?, தொற்றிலிருந்து எந்த அளவு அது நம்மை காப்பாற்றும்?

மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக ஏற்க இயலாது! இந்தியாவுக்கு ஒரு தலைவர் இருக்க முடியாது! அடுத்த சர்ச்சைக்கு வித்திட்ட சாவர்கர் பேரன்!

மகாத்மா காந்தியை தேசத்தந்தை என நினைக்கவில்லை எனவும், இந்தியா போன்ற நாட்டுக்கு ஒரு தலைவர் மட்டும் இருக்க முடியாது என்றும் வி.டி. சாவர்கர் பேரன் ரஞ்சித் சாவர்கர் கூறியுள்ளார்.

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி! கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கும் முதல்வர்!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையும் வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி கொண்டாடலாம் என்று அவர் கூறியுள்ளார்.

antalya bayan escort