தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வரும் 11-ம் தேதி 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
விளம்பரங்களில் மூழ்கிக் கிடக்கும் விடியா அரசு! மழையால் பாதித்தவர்களுக்கு உதவ கட்சியினருக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்!
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கடந்த வியாழன் (28.7.2022) அன்றே, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதே போல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது.
கட்டாய ஃபாஸ்டேக் முறைக்கான காலக்கெடு நீட்டிப்பு! பிப்ரவரி 15-ந் தேதிக்குள் FASTag எடுத்தாக வேண்டும் என அறிவிப்பு!
சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தும் முறைக்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக FASTag பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்டபடி இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர்! இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவு! T20 தொடர்…?
இந்தியா–தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.
காங்கிரசுக்கு கட்டம் கட்டுகிறதா திமுக? உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிக-வுடன் கூட்டணி அமைக்க திட்டம்!
உள்ளாட்சித் தேர்தலுக்காக, வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்டு தேமுதிக–வுடன் கூட்டணி அமைக்க திமுக தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
பொன்முடி இலாகா மாற்றத்தின் பின்னணியில் எ.வ. வேலு, ஆளுநர் ரவி! Minister K. Ponmudi sidelined in DMK!
உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி (இயற்பெயர் – தெய்வசிகாமணி, த/பெ கந்தசாமி), வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்த இலாகா மாற்றத்தின் பின்னணியில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கை ஓங்கி இருந்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன.
