Thursday, February 19, 2026
Home Blog Page 114

நீரிழிவு நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், டீ மற்றும் காஃபியில் செயற்கை இனிப்பான சுக்ரோலோஸ் கலந்து குடித்தால் அவர்களின் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இதனையடுத்து 12 வாரங்களுக்கு மேலாக, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 179 பேரைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது! திமுக அரசு மதப்பிரச்சனைகளை உருவாக்குகிறது!

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

புயல் நிவாரணப் பணிகளில் வழக்கறிஞர் சம்பத்! தொகுதி முழுவதும் களப்பணி! உணர்வுப்பூர்வமாக பாராட்டும் மக்கள்!

நிவர் புயல் புதுச்சேரிமரக்காணம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலாம் சேவை மையம் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமற்ற கொழுப்பு..? உண்மையை தெரிஞ்சிக்க இதை படிங்க…!

முட்டை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாகும். இது சமைப்பதற்கு எளிதானது என்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறது. முட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமற்ற கொழுப்பு இருப்பதாகக் கருதி பலரும் அதை நிராகரிக்கின்றனர். மருத்துவர்கள் இது கட்டுக்கதை என்று கூறுகின்றனர். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாடியை வாங்கலைன்னா கேஸ்! கலெக்டர் மிரட்டுவதாக கதறும் சமூக ஆர்வலர் குடும்பம்! குவாரி உரிமையாளர்களுக்கு ஆட்சியர் ஆதரவா?

உரிமம் இன்றி செயல்பட்ட கல்குவாரிக்கு எதிராகப் போராடிய கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதனை குவாரி அதிபர் வாகனம் ஏற்றி கொன்றது, தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

போக்குவரத்து போலீசாரை ஏமாற்ற கூகுள் மேப் யுக்தி – ‘தாடி சிக்கோம்’ டிரெண்ட்: இது புத்திசாலித்தனமா? இல்லை சட்டவிரோதமா?

சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு எப்போதும் ஒரு தலைவலி. அது போக்குவரத்து விதிகளை மீறுவதால் விதிக்கப்படும் அபராதம். ரூ.2,500 வரை எட்டும் அபராதத் தொகை, அதீத கெடுபிடிகள் என வாகன ஓட்டிகள் திணறி வரும் நிலையில், அபராதத்திலிருந்து தப்ப ஒரு புதுமையான, அதே சமயம் விவாதத்திற்குரிய ‘டிஜிட்டல்’ யுக்தி உருவெடுத்துள்ளது.

டிட்டோஜாக் போராட்டம் மிகப்பெரிய வெற்றி! துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் முறைகேடுகள் வெளிவரும்! ஐபெட்டோ பகிரங்க எச்சரிக்கை!

70% பள்ளிகளுக்கு மாற்று பணியில் ஆசிரியர்களை அனுப்புவதற்கு கூட வழியில்லாததுதான் பள்ளிக் கல்வித்துறை தற்போதைய நிலை என்று கூறியுள்ள ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், கல்வித்துறையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

antalya bayan escort