Thursday, February 19, 2026
Home Blog Page 132

2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை! அனைத்து பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்ச்சி அவசியம்!

2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் எனவும் நீதிமன்றம் தனது ஆணையில் கூறியுள்ளது.

தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! 2 வாரத் தாக்குதலில் காசாவில் 7000க்கும் அதிகமானோர் பலி!

இஸ்ரேல் – காசா போரை நிறுத்த சர்வதேசத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என அறிவித்த சில மணிநேரங்களில் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிப் படை வடக்கு காசாவுக்குள் நுழைந்துள்ளன.

திராவிடநாடு கோரிக்கைக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்! இந்தியன் என்ற உணர்வே இருக்கக்கூடாது! அதிர வைக்கும் டூல்கிட்?

திராவிடக் கொள்கையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், மாணவர்கள் மத்தியில் தமிழன், இந்து, இந்தியன் என்ற உணர்வை இல்லாமல் செய்ய வேண்டும் என்பன போன்ற கருத்துகளுடன் ஜாக்டோ ஜியோ பெயரில் டூல்கிட் வைரலாகி வருகிறது. தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவலில் பதற்றமான நிலை இல்லை! ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை!

தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவர் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

10  மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து! தமிழக அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்!

சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில், 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து உள்ளதால் பேராசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சாப்பிட்டுவிட்டு 2 நிமிடம் நடந்தா போதும்! கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை அளவு!

உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி செரிமானத்திற்கு உதவும் என்பது பொதுவான நம்பிக்கை. அதேநேரம், உணவுக்குப் பிறகு மேற்கொள்ளும் சிறிது நேர நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக Type – 2 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மழை இன்றும் பெய்தால் ஐபிஎல் கோப்பை யாருக்கு? அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்!

16-வது ஐ.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும், ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.

antalya bayan escort