3.30 Minute(s) Read : 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஏற்படுத்தப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்திய தபால் தினம், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேசிய அஞ்சல் சேவையின் முக்கிய பங்கை போற்றும் வகையில் இந்திய தபால் தினம் கொண்டாடப்படுகிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!
3.30 Minute(s) Read : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு இதை போராகவே பிரகடனம் செய்துள்ளார். இரு தரப்பிலும் 600 பேர் பலியானதாகவும், 2000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தச்சூழலில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான மோதலின் பின்னணி, பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஹமாஸ் இயக்கம் உருவான வரலாறு பற்றி சற்றே சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரி ராக்கெட் தாக்குதல்! போர் தொடங்கிவிட்டதாக நெதன்யாகு அறிவிப்பு! இஸ்ரேலில் பெரும் பதற்றம்!
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில், திடீர் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலால் இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.
கரூரில் ஆசிரம இடத்தை மறுகிரயம் செய்ய முயற்சி? சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!
கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமம் குமார கவுண்டன்புதூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் ஜீவ சமாதியில் நித்திய பூஜைகள், சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது.
