Thursday, February 19, 2026
Home Blog Page 142

சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தமிழக இருளர் பழங்குடிகள்! தொல் திராவிட மொழி பேசியதாக ஆய்வாளர்கள் தகவல்!

5.00 Mins Read : ‘Ahimsa: 100 Reflections on the Harappan Civilization’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இந்த நூலை எழுதியவர் மும்பையைச் சேர்ந்த 53 வயதான தேவ்தத் பட்நாயக். இதற்கு முன்பாக இந்துத் தொன்மங்கள் குறித்த பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

மே மாதம் இந்த 5 நட்சத்திரக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்! டாப் பலனை அனுபவிக்கப்போவது நீங்களா?

ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றிக் கொள்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையானதாகவும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையானதாகவும் இருக்கும்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை! அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

#Breaking: பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்..

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது.

அதிமுக தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி! 200 தொகுதிகளில் வெற்றி உறுதி! ஜனவரி மாத இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்! பொதுக்குழுவில் ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது, “நிர்வாகிகள் அனைவரும் அ.தி.மு.க. வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மக்களவைத் தேர்தலில் சரியாக கூட்டணி அமையவில்லை என்று விமர்சனம் எழுந்தது. கூட்டணி என்பது அவ்வபோது வரும் போகும். ஆனால் அ.தி.மு.க., கொள்கை நிலையானது.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!

முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இப்படி கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

எதற்காக கோயில்களுக்குப் போக வேண்டும்? அகத்திலிருந்தே மனதை ஒருநிலைப்படுத்தினால் போதாதா?

மனதை ஒரு நிலைப்படுத்தினால் இறை நிலையடையலாம் எனும் பொழுது, கோவிலுக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்ற கேள்வி அனைவருக்குமே பரலாக எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

antalya bayan escort