இந்த பாகத்தில், பத்துப் பொருத்தம் வந்தது எப்படி? என்பதைப் பார்க்கலாம். இன்றைய காலத்தில் உசிலம்பட்டியில் உட்கார்ந்து கொண்டு உலக நாடுகளின் நேரத்தை நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பொய் சொல்வதாகப் புகார்! பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அரசு முடிவு!
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததால், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரிக்க தனி அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியிருந்தார்.
தாய்ப்பால் எனும் அமுதம்! குழந்தையின் உடல் தன்மைக்கு ஏற்ப சுரக்கும் திரவத் தங்கம்! Nutritional benefits of Breast Milk!
சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன.
ஆகம விதி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சேலம், சுகவனேஸ்வரர் சாமி கோயிலில் அர்ச்சகர்கள் நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரி கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஜனவரியில் அறிவிப்பு வெளியிட்டார். ’இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை’ என அர்ச்சகர் முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பத்துப் பொருத்தம் பார்த்தும் விவாரத்து ஆவது ஏன்? ஜோதிடம் பொய்யா?, ஜோதிடர்களுக்கு கணிக்கத் தெரியவில்லையா? Part – 1
திருமண பேச்சை வீட்டில் ஆரம்பித்தாலே, முதலில் பார்ப்பதுஜாதகத்தை தான். அதிலும், அடிக்கடி காதில் விழுவது 10 பொருத்தம். 10-ல் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதென்ன பத்து பொருத்தம்?
ஸ்மார்ட் மின் மீட்டர் என்றால் என்ன? சங்கங்கள் எதிர்ப்பது ஏன்? 19 ஆயிரம் கோடி ரூபாய் வீண் செலவா?
தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் உள்ளன. மூன்று லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. 1900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வருகின்றன.