Monday, July 7, 2025
Home Blog Page 145

மேட்டூர் அணையின் 90வது பிறந்தநாள்! பயனற்றதாக மாற்றத்துடிக்கும் கர்நாடகா! அனைவரும் ஒன்றிணைந்து போராட பாமக அழைப்பு!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில் வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை தான் உழவர்களின் தந்தை. அந்த உழவர்களின் தந்தைக்கு இன்று 90-ஆம் பிறந்தநாள்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்! எந்தெந்த தொழில் செய்வோர் பலன் பெறலாம்? ரூ.13,000 கோடி திட்டத்தின் நோக்கம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15ஆம் தேதி நிகழ்த்திய சுதந்திர தின உரையில், “விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, பாரம்பரிய திறன்களுடனோ கருவிகளுடனோ, கைகளாலோ வேலை செய்யும் மக்களுக்கு, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

பெரும் வெற்றிபெற்ற மதுரை அதிமுக மாநாடு! சாதித்துக்காட்டிய எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தர்கள்!

மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநில மாநாட்டை அக்கட்சி நிர்வாகிகள் வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றனர். சுமார் 15 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது.

அதிமுக பிரமாண்ட மாநாடு! குலுங்கியது மதுரை! மாஸ் காட்டிய ஈபிஎஸ்! லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

மதுரையில் நடைபெறும் அஇஅதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் வயதைக் குறிக்கும் வகையில் இன்று காலை 51 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதால் மதுரை ஸ்தம்பித்துள்ளது.

வார ராசிபலன் : இவங்களுக்கு காதல் கைகூடும்..! சினிமாக்காரங்க, மெக்கானிக்களுக்கு யோகம்! அரசியல்வாதிங்களே எச்சரிக்கை..!

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 21ல் இருந்து ஆகஸ்ட் 27வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையில் முன்னேற மாட்டோமா? கோடீஸ்வரர் ஆகமாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு.

நீட் மாணவர் தற்கொலை! உண்மையைச் சொல்லாமல் பதற்றத்தை உருவாக்குவது அராஜகம் என பாஜக குற்றச்சாட்டு!

மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவர் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது.

antalya bayan escort