Wednesday, February 18, 2026
Home Blog Page 151

வாடகை வீட்ல இருக்கீங்களா..? எப்ப சொந்த வீடு அமையும்னு தெரிச்சுக்கோங்க? According to astrology, who will own a house?

நம்மில் பலருக்கு வாழ்நாள் லட்சியம், ஆசை, விருப்பம் எல்லாம் சொந்த வீடு வாங்குவதுதான். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். நமக்கு பின்னர் வரும் சந்ததியினர் சுகமாக வாழ கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும், பெயர் சொல்ல ஒரு வீடாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

கோடை விடுமுறையை குட்டீஸ்களோட என்ஜாய் பண்ணனுமா? தீவுத்திடலில் பிரமிக்கவைக்கும் கொண்டாட்டம்!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) M/s Folks World என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை கொண்டாட்டம்-2022” என்ற நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி வில்சன், மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் புதன் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “நாம் நம் சக மனிதர்களை சமூக கட்டமைப்பில் பின்னுக்குத் தள்ளிவைத்திருந்தோம். அவர்கள் மீது நாம் அக்கறை காட்டவில்லை. இது 2000 ஆண்டுகள் தொடர்ந்தது.

மத்திய அரசின் ஆசிரியர் விரோதப் போக்கு கண்டிப்புக்கு உரியது! தேசிய விருதை குறைத்ததன் பின்னணி என்ன என ஐபெட்டோ கேள்வி?

ஐபெட்டோ (AIFETO) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, மத்திய அரசின் கல்விக்கொள்கை மற்றும் ஆசிரியர் விருதுகள் தொடர்பாகப் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பி.ஆர். ஏஜென்சிகள் மூலம் அணிக்கு தேர்வாகும் வீரர்கள்..! திறமைக்கு மரியாதை இல்லை என பரபரப்பை பற்ற வைத்த ஹர்ஷா போக்ளே!

இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள்தான் என்று (Public Relations Agencies) குற்றம்சாட்டியுள்ள மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.

ஆண்களின் புத்தி…அலையிற புத்தி…! இப்படியா கேவலப்படுத்துவீங்கன்னு காண்டாகும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!

புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா” பாடலை தடை செய்யாவிட்டால் படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது சிவில் சட்டம், ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதா! பாஜகவின் பலே அரசியல் கணக்கு! பரபரக்கும் டெல்லி!

பொதுத் தேர்தலை முன் கூட்டியே நடத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக்காலத்தின் கடைசி நாள் வரை இந்திய குடிமக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

antalya bayan escort