Wednesday, February 18, 2026
Home Blog Page 160

நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி! காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை!

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் முடிவு செய்தது. பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

காந்தி, நேரு, அம்பேத்கர், சி.வி. ராமன் ஆகியோர் கையெழுத்திட்ட ஆட்டோகிராஃப்! இணையத்தில் வைரலாகும் பொக்கிஷம்!

1930-40 களில் காந்தி, நேரு, அம்பேத்கர், சி.வி. ராமன் ஆகியோர் கையெழுத்திட்ட ஆட்டோகிராஃப் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை மிக பத்திரமாக பாதுகாக்குமாறு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

4 Min(s) Read : மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், கடந்த மாதம் 27ந் தேதி வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “பொது சிவில் சட்டத்தின் பேரில் பொது மக்களை தூண்டிவிடும் வேலை நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஓர் சட்டம்; மற்றொரு நபருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நீங்களே (பொதுமக்கள்) சொல்லுங்கள்,” என்று பேசி இருந்தார்.

ஆந்திர நீட்டு மிளகாயால் புற்றுநோய் ஆபத்து! அதிக அளவு சேர்க்கப்படும் பூச்சிக்கொல்லிகள், நிறமிகள்..! சர்க்கரை நோய், மலட்டுத்தன்மையும் ஏற்படலாம் என எச்சரிக்கை!

3 Mins Read : சமையலில் நிறம் மற்றும் காரத் தன்மைக்காக மக்கள் பயன்படுத்தும் ஆந்திர நீட்டு மிளகாய் வற்றல் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொடி வகைகளால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

சனிப்பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரர்கள் கொழிக்கப்போறாங்க! தொழில் முன்னேற்றத்துடன், அதிக லாபமும் கிடைக்கும்!

ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தருவார். இப்படிப்பட்ட சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் ராசி மாற்றத்தின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும்.

#Timeline: Perarivalan’s arrest and release; வழக்கு முதல் விடுதலை வரை! பேரறிவாளன் நீண்ட பயணம்!

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

புதுச்சேரி பாஜக தலைவராகிறாரா நமச்சிவாயம்? சாமிநாதனுக்கு தேசிய அளவில் பதவியா?

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை மாநிலத் தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தற்போதைய மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கு, தேசிய அளவிலான ஏதாவதொரு பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

antalya bayan escort