தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
Truecaller-ல் கால் ரெக்கார்டிங் வசதி! அறிமுகமாகும் புதிய அப்டேட்!
Truecaller செயலியானது தற்போது அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு அப்ளிகேசனாக இருந்துவருகிறது. தங்களுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து பல அம்சங்களை ட்ரூகாலர் அறிமுகப்படுத்திவருகிறது.
செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த ஆளுநர்! அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்க இயலாது எனக் கூறியுள்ள ஆளுநர் ரவி, அவரது இலாகாக்களை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுத்தார்! கைது என்றவுடன் கதறி அழுதார்! எக்ஸ்க்ளூசிவ் தகவல்!
அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. செந்தில்பாலாஜி கைதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சுயநலத்துக்காக கூட்டணியை உடைக்கும் கரூர் கோமாளி! அண்ணாமலைக்கு அதிமுக தொண்டனின் பதிலடி!
3 Min(s) Read: ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை கேரக்டராக தன்னை கருதிக்கொண்டு, கனவுலகில் மிதந்தபடி ஒரு கேரக்டர் தமிழ்நாட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதுதான் தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை.
திமுக தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை! நெஞ்சுவலி எனக் கூறியதால் மருத்துவமனையில் அனுமதி!
செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று அதிகாலை புதன்கிழமை 2 மணி வரை சுமார் 18 மணி நேர விசாரணைக்குப் பிறகு தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது.
டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவது எப்படி? சயனைடு எளிதாக சந்தையில் கிடைக்கிறதா? அரசு விளக்கமளிக்க பாமக வலியுறுத்தல்!
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் இரும்புப்பட்டறை நடத்தி வரும் பழனி குருநாதன், அதில் பணியாற்றி வரும் அவரது நண்பரான பூராசாமி ஆகிய இருவரும் மது குடித்த நிலையில் இறந்த பிறகு உயிரிழந்து கிடந்ததற்கு அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
