62 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு சட்டமன்ற துணைத் தலைவர் பதவி வழங்காமல், நால்வராக உள்ள பன்னீர்செல்வத்திற்கு தந்து, பேச வைக்கிறது திமுக அரசு.
UPI கட்டணங்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகள்! நண்பர்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் கட்டணமா? முழு விவரம்!
ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மற்றும் வாலட்டுகள் மூலம் செய்யப்படும் UPI (Unified Payments Interface) வணிகப் பரிவர்த்தனைகளின் பரிமாற்றக் கட்டண விவரங்களை தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம்(NPCI) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற பரிந்துரைகளை NPCI ஏற்கெனவே பல முறை வழங்கியுள்ளது.
பிளஸ்-2 கணிதத் தேர்வு கடினம்! உயிரைப் பறிக்கும் வகையில் தேர்வுத்தாளை தயாரிக்கும் வக்கிரபுத்தி? கல்வியாளர்கள் கொந்தளிப்பு!
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம்தேதி தொடங்கியது. மொழித்தாள், ஆங்கிலம், இயற்பியல் பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ளன.
பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி! பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.
மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive
மாநில அரசின் நிதித் தேவையில் பெருமளவு மதுவிற்பனை மூலம் கிடைப்பதாக தமிழ்நாடு அரசு நம்புகிறது. மதுபான ஆண்டு விற்பனை 45 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு 50 ஆயிரம் கோடியாக உயரும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு? ஒரே சென்டரில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி! தேர்வர்கள் கலக்கம்!
டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடத்தியது. 1,338 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 29 ஆயிரம் பேர் எழுதினர்.
ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்! ராகுல் பதவி நீக்க விவகாரத்தில் ஜெர்மனி கருத்து!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, எம்.பி., பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரமும், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.