Wednesday, February 18, 2026
Home Blog Page 180

மரபணு அறிவியல்: தட்பவெப்ப சவால்களைத் தாங்கி முழுமையான சாகுபடி! உணவுப் பாதுகாப்பிற்கு ஒரு புதுப் பாதை!

அதிகரித்து வரும் வெப்பம், வறட்சி, அதீத மழைப்பொழிவு, மற்றும் கரியமில வாயுவின்(carbon dioxide – CO2) செறிவு அதிகரிப்பு ஆகியவை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொண்டு, உணவுப் பயிர்களைக் காப்பாற்ற மரபணு ரீதியான திருத்தங்கள் உதவும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வாழைக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? ஆச்சரியப்படவைக்கும் நன்மைகள்! Health Benefits of Vazhaikkai: A Nutritional Powerhouse!

பெரும்பாலும் வாழைப்பழங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாழைக்காய்க்கு கொடுக்கப்படுவது இல்லை. வாழைக்காய் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என பலரும் ஒதுக்கிவிடுவதுண்டு. ஆனால் அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் பற்றி தெரிந்துகொண்டால் நிச்சயம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என உணர்வீர்கள்.

மண் இழந்த கதைகள் – 1. கேரளத்தால் ‘தேவிகுளம்’ பறிக்கப்பட்ட கொடுங்கதை!

தேவிகுளம் தாலுகாவில் நிரந்தரமாக வசிக்கும் தமிழர்கள் வெறும் 26 விழுக்காடுதான், மற்ற 46 விழுக்காடு தமிழர்கள், தினசரி வந்து போகக்கூடிய கூலிக்காரர்களே என்று, மொழி வழி பிரிவினை கமிட்டியிடம், கே. எம். பணிக்கர் முன்வைத்த வாதம் எத்தனை போலியானது என்பதை இன்று அம்பலப்படுத்துகிறேன்.

கமிஷன் விவகாரத்தால் காவு வாங்கப்படும் மேயர்கள்! பெரும் நெருக்கடியில் காஞ்சிபுரம் திமுக மேயர்! உடனடியாக நீக்கக் கோரும் சொந்தக் கட்சி கவுன்சிலர்கள்!

கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் திமுகவைச் சேர்ந்த இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியும் இதேபோன்றதொரு சிக்கலை பல மாதங்களாக எதிர்கொண்டு வருகிறது. திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியைச் சந்தித்து இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளனர்.

Guru Peyarchi 2025: மகரம் முதல் மீனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 4

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரும் வழக்கு! சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது.

தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா? திருச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

“காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த அரசின் முதல்வர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

antalya bayan escort