சென்னையில், பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.வி. பத்ரன் தெருவில் உள்ள உணவகத்திற்கு நேற்று இரவு இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றார்.
சம்மணமிட்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..? நம்பவே முடியல…! Shocking Benefits of Eating Cross-Legged: You Won’t Believe It!
சம்மணம், சப்பணங்கால், சப்பணங்கட்டு என தரையில் அமரும் முறைக்கு இத்தனை பெயர்கள் உள்ளன. சம்மணமிடுவதை சுகாசனம் என்றும் சொல்வார்கள். நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதும் உடலுக்கு வலிமை அளிக்கக்கூடியதுமான ‘சம்மணமிடும்’ வழக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். நின்று நிதானித்து, உட்கார்ந்து, தரையில் சம்மணமிட்டு இளைப்பாறவோ, உணவருந்தவோ பெரும்பாலானோருக்கு நேரமில்லை. கொஞ்சம் ஆசுவாசமாக அமரலாம் என்றாலும் நாற்காலியைத் தேடுகிறோம்.
தமிழ்க் களஞ்சியம் வேறு, திராவிடக் களஞ்சியம் வேறு! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முயற்சி!
சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு திராவிடக் களஞ்சியம் என பெயர் சூட்டுவதாக சர்ச்சை எழுந்த நிலையில், இரண்டும் வேறுவேறு என, தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
ரங்கசாமியை கைவிடாத சென்ட்டிமென்ட்! குறித்த நேரத்தில் கட்சி அலுவலகம் திறப்பு! அடுத்து ஆட்சி உறுதி என கட்சியினர் உற்சாகம்!
நிவர் புயல் உக்கிரமாக தாண்டவமாட, கட்சி அலுவலகம் திட்டமிட்டபடி திறக்க முடியாவிட்டால், தலைவர் ரங்கசாமி சோர்ந்துவிடுவாரே என என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கவலையில் இருந்தனர். இயற்கை கைகொடுக்க, குறித்த நேரத்தில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதை, ஆட்சி மாற்றத்துக்கான சகுனமாகவே அவர்கள் பார்க்கின்றனர்.
போதை கும்பலுடன் கைகோர்த்தால் கடும் நடவடிக்கை! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் ஆர்வம் இருக்கிறதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
