அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் மின்னணு வணிக நிறுவனமான ‘அமேசான்’ நிறுவனத்தை, ‘கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0’, மதம் மாற்றுவதுதான் அதன் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாடியுள்ளது.
பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் கனடா! மத்திய அரசு பகிரங்கக் குற்றச்சாட்டு! விசா சேவை நிறுத்தம்!
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இந்த விவகாரத்தால், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அந்தந்த நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்! கட்டமைப்பு மாற்றங்கள் கவலை அளிப்பதாக இல்லை – ICMR
தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
கல்வித்துறையில் குறிப்பிட்ட சித்தாந்தம் புகுத்தப்படுவதை ஏற்க முடியாது! சோனியா காந்தியின் கருத்துக்கு ஐபெட்டோ ஆதரவு!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கட்டுரையை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முருகன் பாடலுக்கு ஆபாச குத்து நடனம்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனா!
ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள் என சர்ச்சையில் சிக்கி போலீசாரின் எச்சரிக்கைக்கு ஆளான டிக்டாக் பிரபலம் ரோஸ் டீசர்ட் திருச்சி சாதனா, தற்போது முருகன் பாடலுக்கு ஆபாச நடனம் ஆடி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.
கரைபுரளும் கொள்ளிடம்! கடலில் கலக்கும் ஒன்றேகால் லட்சம் கன அடி தண்ணீர்! ஆளும் கட்சியினர் அட்டூழியம் என விவசாயிகள் குமுறல்!
கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், முக்கொம்பிலிருந்து வரும் தண்ணீர் என கொள்ளிடம் ஆற்றில் 1,28,000 கனஅடி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்ஃபோன்களை ஒழிக்கப்போவதாகக் கூறும் எலான் மஸ்க் நம்பிக்கை பலிக்குமா? வாக்கு எந்திரம்(EVM) குறித்தும் முரணாகப் பேசி அம்பலப்பட்ட மஸ்க்!
BCI (Brain-Computer Interface) சிப்களை உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்கின் உரிமையாளர் எலோன் மஸ்க், எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது என்றும் வெறும் நியூராலிங்க் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
