தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் உள்ள கரோனா நோய் தடுப்பு மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யவும் சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக்க வேண்டாம்! தேவைப்படும்போது தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதில் எப்போது தலையிட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது.
கதவடைத்த நீதிமன்றம்! சசிகலாவின் பிளான்-B! பதற்றத்தில் OPS? பாஜகவின் அடடே திட்டம்!
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதே மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அச்சுறுத்தும் நோரோ வைரஸ்! நீர் நிலைகளில் கழிவுநீர் கலந்தால் டேஞ்சர்! நோரோவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம்?
2.30 Minutes Read: கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ‘நோரோ’ வைரஸ்(Norovirus) கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அளவுக்குத் தீவிரத் தன்மை இல்லாத வைரஸாக நோரோ வைரஸ் அறியப்பட்டாலும், அதன் தொற்றுத் தன்மை காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
தியேட்டர்களில் 100% அனுமதி தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் விமர்சனம்! திமுக மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி?
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரசிகர்களோடு ரசிகர்களாக விஜய்யும், சிம்புவும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
