Thursday, February 19, 2026
Home Blog Page 262

என்ன செய்யப்போகிறார் ஜான்குமார்? திமுக-வா? பாஜக-வா? | ‘வேல்ஸ் மீடியா’வின் பிரத்யேக அலசல்!

ஜான்குமார் எம்.எல்.. எந்தக் கட்சிக்கு செல்லப்போகிறார் என்பதுதான் புதுச்சேரி அரசியலின் தற்போதைய பேசுபொருள். முதலமைச்சர் நாராயணசாமிக்கு மிக மிக நெருக்கமாக அறியப்பட்ட ஜான் குமாருக்கு, கட்சி மாற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அவருக்கான அடுத்த வாய்ப்புகள் என்னவாக இருக்கலாம்? என்பதைப் பற்றிய பார்வையாகவே இந்தக் கட்டுரை இருக்கும்.

India Will Halt, Workers Will Rise – Make the July 9 General Strike Unstoppable! – AIFETO’s Call to Action for a Resounding Success!

In the statement released by the National Committee of the All India Federation of Elementary Teachers Organizations (AIFETO),

“Comrades, Fellow Workers, and Patriots!

On the 9th of July, 2025, the Indian working class is at a historical crossroads. All Central Trade Unions have issued a common call for an All-India General Strike, a forceful and irrevocable appeal against the anti-worker policies of the central government. AIFETO appeal to each comrade, each worker, and each citizen who feels justice and equality, to make this strike a tidal wave of success!

வன்னியர் இடஒதுக்கீடு குறித்த ஆர்.டி.ஐ. தகவலால் சர்ச்சை! சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்! மண்டலங்களாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டுக்குள் 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமக கூறுவதுபோல மாநில அரசு வேலைகள் மற்றும் தொழிற்கல்வியில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதா?

கேன்சர் செல்களை அழிக்கும் இஞ்சி சாறு! அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல்!

இஞ்சி சாறு கேன்சர் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் திடீர் கைது! போலீஸ் வாகனம் மீது மோதிய கார்! மயிரிழையில் உயிர் தப்பிய சவுக்கு சங்கர், காவலர்கள்!

சவுக்கு மீடியா சி.இ.ஓ.வும், பிரபல யூ டியூபருமான சவுக்கு சங்கர் சில தினங்களுக்கு முன் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் பற்றியும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை முன் ஆஜராகிறார் ராகுல்! அரசியல் செய்ய ஏதுமில்லை என்கிறது பாஜக!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்கு பரிமாற்ற வழக்கில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளதாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம்! விதி மீறல் நடப்பதாக பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ள 3,240 டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும்.

antalya bayan escort