Thursday, February 19, 2026
Home Blog Page 265

உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி குளிக்க வேண்டும்? குளித்தல், நீராடுதல் வேறுபாடு என்ன? How To Shower Properly!

ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சில விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்பது, குடிப்பது, குளிப்பது, தூங்குவது மற்றும் பல விஷயங்கள் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். உடல் சுத்தத்திற்கு குளியல், மன சுத்தத்திற்கு வழிபாடு, தியானம் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். குளிப்பது, நீராடுவது, ஸ்நானம் செய்வது என பல சொற்களை நாம் குறிப்பிடுகிறோம்.

இனிப்பு எப்போது சாப்பிட வேண்டும்? சாப்பிடுவதற்கு முன்பா, பிறகா? Sugar and Digestion!

பொதுவாக, மக்கள் விருந்துக்குப் போகும்போது சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், பழங்கள், ஸ்வீட் போன்றவை சாப்பிடுவார்கள். இது செரிமானத்திற்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

சென்னையில் 15 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை! பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவிப்பு!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தூக்கத்துக்கான 3-2-1 ரூல்! இந்த விதியைப் பின்பற்றினால் விரைவான, ஆழமான தூக்கம் வருமா? 

தற்போதைய அவசர காலத்தில் முறையாக தூங்குவது பெரும்பாலானோருக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாடு ஆகியவை தூக்கத்தை கடுமையாக பாதிக்கின்றன. விரைவாகத் தூங்க உதவும் விதியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காலாவதியாகிறதா நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி லைசென்ஸ்? முத்துராஜனுக்கு சாதகமாக மாறும் சூழல்! சகோதர யுத்தம் பார்ட் – 2!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அரங்கேறும் மாற்றங்களால் ஊழியர்கள் கவலையில் இருக்கின்றனர். இதனூடே, தொலைக்காட்சியின் லைசென்ஸ்சும் காலாவதியாகப்போவதாக பரவும் தகவல் அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து! கொந்தளித்த பெண் அமைச்சர்கள்! பதிலுக்கு ஆவேசமான சோனியா!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். நாட்டின் 15வது ஜனாதிபதியாகவும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.

செவ்வாய்..! தோஷமா? யோகமா? இவங்களுக்கு எப்பவுமே செவ்வாய் தோஷம் இல்லையாம்! Sevvai Dosham simple explanation!

மகனுக்கோ, மகளுக்கோ திருமண பேச்சை ஆரம்பித்தவுடன் பெற்றோரைப் பாடாய்ப்படுத்தும் விஷயம் செவ்வாய் தோஷம்தான். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான் இதற்கு காரணம். செவ்வாய் தோஷம் என்ற ஒற்றை காரணத்துக்காகப் பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் காண்கிறோம்.

antalya bayan escort