Thursday, February 19, 2026
Home Blog Page 266

நீர்நிலைகளுக்கு பேராபத்து! தனியார் வசமாக்க சிறப்புச் சட்டம்! நீர்நிலைகளில் திட்டங்களை செயல்படுத்த கிரீன் சிக்னல்!

நீர்நிலைகளின் கரைகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு வெளியேற்றும் நிலையில், நீர் நிலைகளை தனியார் வசமாக்கும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையை, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்காக) சட்டம், 2023ஐ நடைமுறைக்குக் கொண்டு வருவதைத் தடுக்கவில்லை. இது நீர்நிலைகள், கால்வாய்கள் அல்லது நீரோடைகளைக் கொண்ட நிலப் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா? உஷ்ணம், பித்தம், மலபந்தத்தை நீக்கும்!

வாழைமரம் உஷ்ணப் பிரதேசங்களில் நன்றாக வளருகிறது. மேலும் வாழைப்பழம் மற்றப் பழங்களை விடக் குறைவான விலையில் வருடம் முழுவதும் கிடைக்கிறது. உலகின் பல பாகங்களில் இது முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் “Apple of paradise” என ஐரோப்பியப் புராணக் கதைகள் கூறுகின்றன.

ஆளுநர் மாளிகை முற்றுகை என மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறார் நாராயணசாமி! சட்டத்தை கையிலெடுப்பதாக ஓம் சக்தி சேகர் காட்டம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து வரும் 8-ந் தேதியில் இருந்து, ராஜ்பவன் முன் தொடர் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு புதுச்சேரி அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தேர் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து! 11 பேர் உயிரிழந்த பரிதாபம்! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவின்போது ஏற்பட்ட மின் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாகற்காய்: கசப்பில் கரையும் நோய்கள் – ரத்த சர்க்கரை கட்டுப்பாடு முதல் செரிமானம் வரை அற்புதப் பலன்கள்!

பாகற்காயின் கசப்பிற்குள் மறைந்திருக்கும் மகத்தான ஆரோக்கிய ரகசியங்கள் ஏராளம். இது, பூசணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடியாகும். இந்தக் காய், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் இயற்கையாகவே வளர்கிறது. இதன் தனித்துவமான சுவைக்காகவும், குறிப்பிடத்தக்க மருத்துவப் பலன்களுக்காகவும் உலகளவில் இது பயிரிடப்படுகிறது.

வகுப்பறையை அரசியல் மேடையாக்கிய திமுக எம்.எல்.ஏ.! நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பிரச்சாரம்!

நீட் தேர்வை ஒழிக்க திமுகவிற்கு வாக்களியுங்கள், திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று திமுக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வாக்குறுதி அளித்தபடி நீட் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நாடகமாடி வருகின்றனர். இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இளசுகளை பாடாய்ப்படுத்தும் ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய மிரட்டல்..! அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

தற்போதைய காலகட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், சிறார்களைக் குறிவைத்துத் தாக்கும் ‘சைபர்-புல்லியிங்’களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

antalya bayan escort