Thursday, February 19, 2026
Home Blog Page 267

முல்லைப் பெரியாறு அணை பற்றி மலையாள ஊடகங்கள் மீண்டும் விஷமப்பிரச்சாரம்! கருணைக்கொலை செய்யுமாறு விவசாயிகள் கதறல்!

வட மாநிலங்களில் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தமிழக கேரள எல்லையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், முல்லைப் பெரியாறை நம்பி இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சாக்குப் பையிலேயே முளைத்த நெல் மணிகள்! வீணாய்போன ஆயிரம் டன் நெல் மூட்டைகள்!

மதுரை மாவட்டம், தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெற்கதிர்கள், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்தகைய பிரம்மாண்டமான இடவசதியை கொண்ட மிகவும் முக்கியமான சேமிப்பு கிடங்காக இது உள்ளது.

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை! பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

சேலம் எட்டு வழிச்சாலைக்காக 90% நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டப்பணிகள் தொடங்கும் எனவும், அதே சயம் மக்கள் முழுமையாக எதிர்த்தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே. சிங் தெரிவித்துள்ளார்.

எருக்கன் இலை சர்க்கரை அளவைக் குறைக்குமா? பிரமிக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! 12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் தெய்வீக மூலிகை!

‘தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் விளையும் தன்மை கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடியான எருக்கு, பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. எருக்கு பொதுவாக காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

மாசு ஏற்பட்டால் ஆஃபீசுக்கு நடந்து செல்லுங்கள்! பிள்ளைகள் வெடிவெடிக்க தடை போடாதீர்! சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் நாராயணசாமி! பள்ளிகளை திறக்கவிடமால் முற்றுகையிடப்போவதாக அதிமுக அறிவிப்பு!

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகளை நாளை திறக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பள்ளிகளை திறக்கவிடாமல், போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.

மீண்டும் மீண்டும் பொய் பேசும் திருமாவளவன்! பிராமணர்களை இகழ்வதாக நினைத்து திருவள்ளுவர் பற்றி சர்ச்சை!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்த வேணுகோபால் சர்மாவை இகழந்தும், கருணாநிதியே ஆகச் சிறந்த சாதி ஒழிப்புப் போராளி போலவும்  பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

antalya bayan escort