உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் என்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய். கொஞ்சம் முயற்சி செய்தால் மன அழுத்தம் ஏற்படுவதை எளிதாகத் தவிர்த்துவிடலாம். வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள்.
உஷார்..! நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்! புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..?
மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவி போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இவைகள் ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாததாகி வருகிறது. இதிலிருந்து வெளிவருவது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாக அமையும். இவற்றில் ஒன்றாக ப்ளூ டூத் ஹெட்போன்கள் குறித்தும், இதன் பயன்பாடு எப்படி பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் மனித உரிமையை மீறுகிறது! மாணவர்களை வதைக்கிறார்கள்! ராமதாஸ் கண்டனம்!
மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிடிவாதம் பிடிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோத்தபய ராஜினாமா? காட்டு பங்களாவில் பதுக்கிய மகிந்த ராஜபக்சே!
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சேவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன? உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்!
‘வைக்கமும் கேரளமும்’ என்ற தலைப்பில், வாசகர் ஒருவருக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப்பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மையுடன், வைக்கம் போராட்டம் ஈ.வெ.ரா தொடங்கி நடத்தி வென்றது என்று, இங்கே எல்லா இடங்களிலும் எழுதி வைத்தவர்களே, இன்று அது காந்தியப்போராட்டம் என்றும், அதில் வேறு பல தலைவர்களும் பங்கெடுத்தார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்திருப்பதன் வெற்றியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் வரலாற்றுப்பக்கமாக அவர்கள் நகர்ந்தார்கள் என்றால் நமக்கு என்ன பிரச்சினை?
கேள்விக்குள்ளாகும் டிவிட்டர் நிறுவனத்தின் நடுநிலை! தான் வலதுசாரி என எலான் மஸ்க் அறிவிப்பு!
இடதுசாரி சித்தாந்தத்தில் இருந்த தான், எவ்வாறு வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை ரசித்துப் பார்த்த முதலமைச்சர்! படக்குழுவினருக்கு பாராட்டு!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வரும் 20-ந் தேதி வெளியாகவுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’( Nenjukku Neethi) திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், படக்குழுவை பாராட்டினார்.
