சில உணவுகளை சாப்பிடுவதும், தவிர்ப்பதும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அவசியம். உடலை ஆரோக்கியமாக பராமரிக்க எப்போதுமே சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு நம்முடைய வழக்கமான டயட்டில் ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள், பால் போன்ற பல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தொடர்ந்து சேர்த்து கொள்ள வேண்டும்.
கரைபுரளும் கொள்ளிடம்! கடலில் கலக்கும் ஒன்றேகால் லட்சம் கன அடி தண்ணீர்! ஆளும் கட்சியினர் அட்டூழியம் என விவசாயிகள் குமுறல்!
கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், முக்கொம்பிலிருந்து வரும் தண்ணீர் என கொள்ளிடம் ஆற்றில் 1,28,000 கனஅடி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
ஆயிரம் பேருந்துகளை வாங்க ஒரே டெண்டர்! ஐயங்களை ஏற்படுத்துவதாக பா.ம.க. கண்டனம்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக, தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.
பிராமண சமூகத்தை கிண்டலடித்து பத்திரிகை விளம்பரம்! எதிர்க்க ஆளில்லாததால் தைரியம்! சீப் பாலிடிக்ஸ் என பாஜக ஆவேசம்!
‘எல்லோரும் நம்முடன்‘ என்ற பெயரில், இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ள தி.மு.க., கேட்க நாதியில்லாத சமூகம் என்ற தைரியத்தில், பிராமணர்களை கிண்டலடித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
கோரிக்கைகளைக் கேட்டால் கோரத்தாண்டவமாடுவதா? ஐபெட்டோ அண்ணாமலை ஆவேசம்!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது இதயக் குமுறலின் ஒலி கேட்கவே இல்லையா?
பாஜக மீது அதிமுக சரமாரி விமர்சனம்! பா.ஜ.க இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு!
காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.
