Wednesday, February 18, 2026
Home Blog Page 291

Truecaller-ல் கால் ரெக்கார்டிங் வசதி! அறிமுகமாகும் புதிய அப்டேட்!

Truecaller செயலியானது தற்போது அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு அப்ளிகேசனாக இருந்துவருகிறது. தங்களுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து பல அம்சங்களை ட்ரூகாலர் அறிமுகப்படுத்திவருகிறது.

காலையை விட மாலையில் நடப்பதுதான் ரொம்ப நல்லதா..? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

நடைப்பயிற்சி என்பது அன்றாட வழக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் பெரும்பாலானோர் இதை உணருவதில்லை. நடைபயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் எடை இழப்புக்கு உதவுதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நடைப்பயிற்சி நேரடியாக நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. எனினும், நாம் எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

புதுச்சேரியில், காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறது! ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி. சிவக்குமார் போட்டி!

புதுச்சேரியைப் பொறுத்தவரை தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க திமுக தயாராகிவிட்டது. தனித்துக் களம் காண வேண்டும் என்பதில் மாநில அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் உறுதியாக உள்ளனர்.

AIFETO Welcomes Tamil Nadu CM Stalin’s Announcement of Karl Marx Statue in Chennai!

Chennai – Statement by V. Annamalai, National Secretary of AIFETO and Senior President, Tamil Nadu Teachers’ Alliance: We, at the ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS (AIFETO), extend our wholehearted appreciation to the Hon’ble Chief Minister of Tamil Nadu, M.K. Stalin, for his historic announcement regarding the installation of a statue of the great German philosopher and revolutionary socialist, Karl Marx, in Chennai.

ஆளும்கட்சிப் பிரமுகர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு! பொம்மை முதல்வரின் திறமையின்மையால் தமிழகம் தலைகுனிவு!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

#EWS! உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு! இறுதியாண்டு தேர்வை நேரடியாக நடத்த அரசு முடிவு!

பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும் எனறு அவர் கூறியுள்ளார்.

antalya bayan escort