1990களில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பல மணி நேர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
கேஸ் சிலிண்டர் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் கொள்ளையோ கொள்ளை! தமிழ்நாட்டில் ரூ.95 கோடி, புதுச்சேரியில் ரூ.16 கோடி கூடுதல் வசூல்!
சமையல் கேஸ் டெலிவரி செய்யும்போது வற்புறுத்தி பெறப்படும் தொகை, நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பல கோடி ரூபாய் அளவுக்கு பெறப்படும் இந்தத் தொகையில், டீலர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்க்கு உலகம் தயாராக வேண்டும்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
சீனாவில் கடந்த 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகத்தையே ஆட்டிப்படைத்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!
குலதெய்வத்தின் அருளை பெறுபவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் அனைவருக்கும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை.
விஜய் சவால்: “விளம்பர திமுக அரசுக்கு” மக்கள் பதிலடி தருவது உறுதி! – நெல் கொள்முதல் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு நேரடிக் கேள்வி!
கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஒரு மாத காலமாக எந்தவித அரசியல் நகர்வுகளிலும் ஈடுபடாமல் இருந்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், நெல் கொள்முதல் விவகாரம் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?
ஈ.வெ. ரா., அண்ணாதுரை தொடங்கிவைத்த ஒழுங்கீன அரசியல்! நாகரீகமற்ற பேச்சுக்கு கட்சியினரை பழக்கும் பாஜக தலைவர்!
ஈ.வெ. ராமசாமி நாயக்கர், சி.என். அண்ணாதுரை போன்றவர்கள் தோற்றுவித்த, ‘அரசியலில் தனி நபர் தாக்குதல்’ இப்போது வரையிலும் தொடர்கிறது. நாகரீகமற்ற அரசியல் போக்கையே, தற்போதைய தலைமுறை அரசியல்வாதிகளும் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
