3 Mins Read : அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினை தவிர்த்து, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், கொள்முதல் விலையை எப்போதும் ஒரே சீரான, நிலையான அளவில் வழங்குவதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இதனைத்தொடந்து தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டிடத்தின் வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25% முதல், 150% வரை சொத்து வரியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
திமுக-விடம் முழுமையாக சரண்டரான அதிமுக! சட்டப்பேரவையில் பணிந்து, பம்முவதால் தொண்டர்கள் டென்ஷன்!
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் விதம், பல கேள்விகளை முன்னெடுக்கிறது. முடிவெடுக்க முடியாமல் அதிமுக தலைமை தடுமாறுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு எனக் கூறுவதா? அடையாளத்தை மறைப்பதா எனவும் ஐகோர்ட் கேள்வி!
தமிழுக்கான கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
கிழக்கிந்திய கம்பெனியின் அடுத்த வெர்ஷன்தான் அமேசான்! ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘பஞ்ச்ஜன்யா’ பகிரங்க குற்றச்சாட்டு!
அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் மின்னணு வணிக நிறுவனமான ‘அமேசான்’ நிறுவனத்தை, ‘கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0’, மதம் மாற்றுவதுதான் அதன் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாடியுள்ளது.
கைப்பிடித்து செய்த சத்தியத்தையே நிறைவேற்றாத முதல்வர்! அவமானப்படுத்தும் துறை அமைச்சர்! அரசு மருத்துவர்கள் குமுறல்!
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் TOWER BLOCK 1 வாசலில், கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி முதல் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ மேற்கொண்டோம். அப்போது தமிழகம் முழுவதும் 7 நாட்கள் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர்.
