தற்போதைய சூழலில் ஆண் மலட்டுத்தன்மை என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 10 – 15% தம்பதிகள் கருத்தரிக்க இயலாத பிரச்சனைக்காக சிகிச்சை பெறுகின்றனர். இதில் சுமார் 40-50% ஆண்கள் சிகிச்சை பெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மலட்டுத்தன்மை சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆண்களே கணிசமான அளவு ஆளாவது தெரியவந்துள்ளது.
AC, Water Heater பயன்படுத்தினால் தண்டம் விதிக்க மின்வாரியம் திட்டம்? டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஷாக் தகவல்!
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் குளிரூட்டி(AC), நீர் சூடாக்கி(Water Heater) உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் தண்டம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.
திட்டமிட்டபடி இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர்! இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவு! T20 தொடர்…?
இந்தியா–தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.
உ.பி.யில் நடந்தால் குற்றம்! ராஜஸ்தானில் நடந்தால் புனிதமா? இரட்டை வேடமிடும் காங்கிரஸ், திமுக!
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இதைவைத்து அரசியல் ஆதாயம் தேட விழுந்து புரளுகிறார் ராகுல்காந்தி. தென் இந்தியாவில் அவருக்கு தோள் கொடுக்கிறார் ஸ்டாலின்.
கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட தடை! மீறினால் சிறை என டிஜிபி எச்சரிக்கை!
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
திரித்துப் பேசும் உதயநிதி, திராவிட இயக்கம்! தோல் சீலைப் போராட்டம், ஆலயப் பிரவேசத்தில் இதுதான் நடந்தது! உண்மையை உடைக்கும் KSR!
3.45 Minutes Read : மூத்த அரசியலாளரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன வலைதளப் பக்கத்தில்(Blogger) இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையை சற்றே சுருக்கமாகப் பதிவிடுகிறோம். அதில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதல்வர், அமைச்சர் உதயநிதி யாரோ தவறாக எழுதிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு, புரிதல், அறிதல் இல்லாமல் தோல்சீலைப் போராட்டம், பெண்கல்வி, ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது எல்லாம் ‘தங்களின்’ (இவர் பாடுபட்ட) திராவிட இயக்கத்தில் எனப் பிழையாகக் கூறியுள்ளார்.
3,000 பழைய பேருந்துகள் இயக்கம்! நெருக்கடியில் போக்குவரத்துக்கழகம்! கிராமங்களுக்கான சேவை பாதிக்கப்படும் சூழல்!
2023ஆம் ஆண்டு இறுதிக்குள், நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் 3,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை மாற்றாவிட்டால், கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கங்கள் எச்சரிக்கின்றன.
