நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும் சிலசமயம் ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் பல உடல் நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். செரிமான கோளாறின் அறிகுறிகள் நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம், வாயு தொல்லை, நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுவது போன்றவை செரிமான கோளாறுகளின் அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றிற்கு நாம் செரிமானத்தை சீராக்கும் சில முக்கிய பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது நல்லது.
‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்பதை உடனடியாக நீக்குங்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி தொடங்கிய காலத்தில் இருந்து, அந்தப் பதவி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் புலனப் பதிவுகள் வழியாக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் அன்றைய முதன்மைச் செயலாளர்-1 த.உதயசந்திரன் இ.ஆ.ப., ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.
தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தக்கூடாதென திமுக சொல்வது தவறு! செல்வப்பெருந்தகை ஆவேசம்!
“திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருப்பது திமுக முகாமில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
20 நாளில் 20 கொலை! லட்சக்கணக்கான கிலோ கஞ்சா! இதுதான் திராவிட மாடலா?
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.