Sunday, July 13, 2025
Home Blog Page 362

சுட்டெரிக்கும் வெயில்! அச்சுறுத்தும் ‘வெட் பல்ப் வெப்பநிலை’! மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக தொடருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருகிறது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

கர்நாடகாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! டெல்டா வைரஸை விட வேகமாகப் பரவுமா?

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ்கர்நாடாவிலும் பரவுகிறது. கர்நாடகாவில் இந்த புதிய வகை வைரஸால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பதில் தகராறு! எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் கைது!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகச் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் அக்கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கருத்தாளர்களை நியமிப்பதில் விதிமீறல்! சட்ட நடவடிக்கைக்கு தயார் என ஐபெட்டோ அறிவிப்பு!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி ஐ.ஏ.எஸ்-க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், எண்ணும் எழுத்தும் திட்ட மாவட்ட அளவிலான பயிற்சிக்கு கருத்தாளர்களாக நியமனம் செய்யும்போது, ஆசிரியர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழி பின்பற்றப்படவில்லை.

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கப்போகும் டிவிஎஸ் எக்ஸானிக்!

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகிறது. இது தொடர்பான ஒரு டீசரையும் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ஆகஸ்ட் 23 அன்று தங்களின் அனைத்து சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இந்த டீசரை டிவிஎஸ் வெளியிட்டது.

மீண்டும் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம்! இந்த முறை 25% வரை உயர்த்தப்போவது மத்திய அரசு!

தற்போதுள்ள நடைமுறையில், ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சார(நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம்,  டைம் ஆஃப் டே ( Time of Day Tariff-ToD) மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதான் விடியல் ஆட்சியா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? கொலையாளிகளை காப்பற்றுவது பேரவலம்!

விசாரணை சிறைவாசி விக்னேஷின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? என கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப்போகிறார்? என வினவியுள்ளார்.

antalya bayan escort