Saturday, February 14, 2026
Home Blog Page 363

கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதியை அகற்றக் கோரும் வழக்கு! விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. இதனைச் சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.

இசை நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி! ரசிகர்கள் கொந்தளிப்பு! வருத்தம் தெரிவித்தார் ஏ.ஆர். ரஹ்மான்!

சென்னை ECR சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று(செப்டம்பர் 10) இரவு நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

குடிநீர், மின்சாரம், எரிவாயு, மருந்து கிடைக்காமல் தவிக்கும் பாலஸ்தீனர்கள்! 24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் வெளியேற இஸ்ரேல் கெடு!

பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிக் குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது.

Aadi Krithigai! ஆடிக் கிருத்திகை விரதமுறை, பலன்கள்! முருகப்பெருமானின் மூல மந்திரம்!

வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு, ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடிக் கிருத்திகை”.

லிவர் ஆரோக்கியத்திற்கான 9 சிறந்த உணவுகள் மற்றும் பானங்கள் – ஒரு விரிவான பார்வை!

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கல்லீரல் எனப்படும் லிவர் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குவது, செரிமானத்திற்கு பித்தத்தை உற்பத்தி செய்வது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேமிப்பது என பல தரப்பட்ட பணிகளை லிவர் செய்கிறது. உங்கள் கல்லீரல் அல்லது லிவர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த உணவுகள் மற்றும் பானங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிபுணர் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு! கட்சிகள் தூண்டுதலால் இளைஞர்கள் வன்முறை! ரயில்கள் தீக்கிரை!

மத்திய அரசு புதிதாக 4 ஆண்டுகள் ராணுவப் பணி என்ற திட்டத்தை, அக்னிபத் என்ற பெயரில் அறிவித்திருக்கிறது. இந்த 4 ஆண்டு ராணுவ பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்த விதச் சலுகையும் இருக்காது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது போல் சேர்த்து, அவர்களில் சிறப்பாக பணியாற்றும் 25 சதவீதம் பேரை மட்டும் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவப்படையிலும் இவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்! சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறியும் முயற்சி!

இரு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் அதிகாரியின் கதையே நெஞ்சுக்கு நீதி.

antalya bayan escort