ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “29/8/2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாவது நபர் மதிப்பீடுக்கு பி.எட்., மாணவர்களின் பங்கேற்பினை நிறுத்திக் கொள்வதாக SCERT இயக்குநர் அலைபேசி வழியாக அறிவித்து ஒப்புதல் அளித்தார்.
மாணவர்களுக்கு APAAR ID CARD! ‘ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை’! மத்திய அரசின் திட்டத்திற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!
நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அபார்(APAAR) என்ற பெயரில் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக ‘ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள எண்’ திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அமல்படுத்த இருக்கிறது.
இந்திய வான்வழி தாக்குதலில் பயங்கரவாதிகள் 300 பேர் பலி! பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஒப்புதல்!
இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் இ முஹமது தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டார்கள் என்று, பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரியும், தற்போதைய அரசியல் விமர்சகருமான ஜாஃபர் ஹிலாலி தெரிவித்திருக்கிறார். இது பாகிஸ்தான் அரசையும், இந்திய எதிர்க்கட்சிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிளஸ்-2 கணிதத் தேர்வு கடினம்! உயிரைப் பறிக்கும் வகையில் தேர்வுத்தாளை தயாரிக்கும் வக்கிரபுத்தி? கல்வியாளர்கள் கொந்தளிப்பு!
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம்தேதி தொடங்கியது. மொழித்தாள், ஆங்கிலம், இயற்பியல் பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ளன.
வருமான வரிப்பிடித்தம் செய்யும் புதிய முறையால் பெரும் குளறுபடி! ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு!
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்யும் புதிய முறையால் பெரும் குளறுபடி ஏற்படுவதாகவும், பழைய முறைப்படியே வருமான வரி கணக்கீடு செய்து பிடித்தம் செய்யுமாறும் ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.
பீகாரில் ஒரு நீதி, தமிழ்நாட்டில் ஒரு நீதியா? வாக்காளர் விவகாரத்தில் திமுகவின் முரண்பட்ட நிலைப்பாடு!
சமீப காலமாக, வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம், தமிழ்நாட்டு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத் தொழிலாளர்களைச் சேர்ப்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் திட்டம், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அத்துடன் நாம் தமிழர் கட்சி (NTK) ஆகியவற்றின் கடும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது.
“60% அதிகரித்த குற்றங்கள்! – கஞ்சா போதையில் சீரழியும் தமிழகம்! – ஸ்டாலினின் ‘மாய உலகம்’ அம்பலம்! – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிகக் கொடுமைகள் இழைக்கப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
