அதிகரித்து வரும் வெப்பம், வறட்சி, அதீத மழைப்பொழிவு, மற்றும் கரியமில வாயுவின்(carbon dioxide – CO2) செறிவு அதிகரிப்பு ஆகியவை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொண்டு, உணவுப் பயிர்களைக் காப்பாற்ற மரபணு ரீதியான திருத்தங்கள் உதவும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கோரிக்கைகளை முதல்வர் கண்டுகொள்ளவில்லை! அக்.16-ல் 20,000 பேர் உண்ணாவிரதம்! MSME கூட்டமைப்பு அறிவிப்பு!
மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை! அமைச்சர் மஸ்தான் தகவல்!
வேலூர் அருகே மேல் மொணவூர் என்ற இடத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 220 வீடுகளின் கட்டுமான பணிகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.
சிறார் ஆபாச படங்களை போனில் பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் குற்றம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சிறார்களின் ஆபாசப் படங்களை விநியோகிப்பது மட்டுமின்றி பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகளின் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ என்ன ஆனான்? முக்கிய தகவலை வெளியிட்டார் தனுஷ்!
மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் தாணுவுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் நோரோ வைரஸ்! நீர் நிலைகளில் கழிவுநீர் கலந்தால் டேஞ்சர்! நோரோவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம்?
2.30 Minutes Read: கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ‘நோரோ’ வைரஸ்(Norovirus) கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அளவுக்குத் தீவிரத் தன்மை இல்லாத வைரஸாக நோரோ வைரஸ் அறியப்பட்டாலும், அதன் தொற்றுத் தன்மை காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி வெடிக்கும்! கோத்தபய நிலை ஸ்டாலினுக்கு ஏற்படலாம்! எச்சரிக்கும் ஈபிஎஸ்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டத்தில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து பழனிக்கு நேற்று வந்த ஈபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் பெரும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
