டிபிஐ வளாகத்தில், இராணுவக் கட்டுப்பாடு போன்ற ஒரு அறையிலிருந்து, திடீர் திடீரென பிறப்பிக்கப்படும் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.
மருத்துவமனையில் இருந்து தப்பிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது! சுஷில் ஹரி பள்ளியில் இருந்து டி.சி. வாங்கும் பெற்றோர்!
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விரிவான விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
Covaxin தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் உடல்நல பாதிப்புகள்! ஓராண்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல்நிலையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் இப்போது கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதயம் நலமுடன் இருக்க இதை குடிக்க மறக்காதீர்கள் – உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த பானங்கள்!
இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. நாம் தினசரி குடிக்கும் பானங்கள் இதயத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தண்ணீர் முதல் பச்சை தேயிலை வரை, மாதுளை ஜூஸ் முதல் ஓட்ஸ் பால் வரை — இந்த பானங்கள் உங்கள் இருதய நலனுக்குச் சிறந்த துணையாக இருக்கக்கூடியவை.
சுற்றுச்சூழலும் டூத் பிரஷ்களும்! பல் துலக்கிகளால் மட்டும் உண்டாகும் ஞெகிழிக் கழிவின் எடை 60 கோடி கிலோ!
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புது பல் துலக்கியை(டூத் பிரஷ்) மாற்றுவது ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. சரி, நாம் உபயோகித்த அந்தப் பல் துலக்கி அதற்குப் பின் என்னவாகிறது என என்றைக்காவது யோசித்திருப்போமா?
ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள்? ஊதியம் வழங்கவில்லை எனப் போராட்டம்! அமைச்சர் விளக்கத்தால் பரபரப்பு!
சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில், சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜிங் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது! மத்திய அரசு ஆய்வில் அதிர்ச்சி!
தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள 720 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1.18 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.
