Saturday, February 14, 2026
Home Blog Page 372

இலங்கை நெருக்கடியின் உண்மை பின்னணி! ராஜபக்சே குடும்பத்தில் பிளவு! வேல்ஸ் மீடியா எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நீடிக்கிறது.

வெப்ப அலைக்கு நடுவே மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு! விருதுநகர் ஆட்சியர் உத்தரவால் கடும் சர்ச்சை! உடனடியாக ரத்து செய்ய ஐபெட்டோ வலியுறுத்தல்!

சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையை பொருட்படுத்தாமல், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது! தவறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என மாணவர்களுக்கு வேண்டுகோள்!

சில அரசியல் தலைவர்கள் தங்களின் சுய லாபத்துக்காக நீட் தேர்வு குறித்து தவறான பிரசாரங்களையும், உறுதிமொழிகளையும் வழங்கி வருகிரார்கள், நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை? ஆதி சாஸ்தா கோயில் எங்குள்ளது?ஐயப்பனை பற்றிய அரிய தகவல்கள்!

சமூகநீதியை போதித்த ஐயப்பன் குடிகொண்டிருக்கும் சபரிமலை கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை?, தற்போதுள்ள ஐயப்பன் விக்ரஹத்தை செய்தது யார்?, சபரிமலையில் மட்டும்தான் இளம் பெண்களை அனுமதிப்பதில்லையா? போன்ற தகவல்களை பார்க்கலாம்.

சனாதனத்தை HIV, தொழுநோயுடன் ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சைப் பேச்சு! உதயநிதியை காப்பாற்ற ஆ. ராசா-வை களமிறக்கிய திமுக!

நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம், உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முகவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, “வரும் நாடாளுமன்ற தேர்தல் தேசத்தை காக்க வேண்டிய தேர்தலாகும். தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு திமுக தலைவர் தோள் மீது உள்ளது. எனவே, அனைவரும் தேர்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

antalya bayan escort