பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என இந்த மூன்று சட்னிகளை மட்டுமே சுழற்சி முறையில் மாற்றி மாற்றி சாப்பிடுவோம். புதிதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால் இந்த தள்ளுவண்டி கடை சட்னியை செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்.
குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை கழுவ வேண்டும்? அச்சுறுத்தும் பாக்டீரியாக்கள்! Water Bottle Maintenance!
உடலில் உள்ள நீர்ச்சத்தை மேம்படுத்த அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிக முக்கியம் என்றாலும், நாம் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்வதில் ஆரோக்கியம் சார்ந்த சிலச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியானால் பாட்டில்களை தவிர்ப்பதுதான் இதற்குத் தீர்வா அல்லது இதிலிருந்து தப்பிக்க வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை காண்போம்.
உப்பு சேர்த்து மோர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கெட்டதா? என்னென்ன பாதிப்புகள் வரலாம்?
வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், வெப்பத்தால் ஏற்படும் தாகத்தைத் தணிக்கவும் பல்வேறு பானங்களைக் குடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பலரின் விருப்பமான பானமாக இருக்கிறது மோர். புரோட்டீன், கால்சியம் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களை மோர் வழங்குகிறது.
வெள்ளரியுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள்! பட்டியல் இதோ..!
கோடை வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எண்ணும் எழுத்தும் பாடப்புத்தக அட்டையில் இரட்டை இலை சின்னம், காவி வண்ணம்! அதிகாரிகள் திட்டமிட்டு வெளியிட்டனரா என கேள்வி?
இதுகுறித்து ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் எண்ணும் எழுத்தும் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.
