காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பாக, மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
COVID-19 தொற்று இருக்கிறதா என்பதை வீட்டிலிருந்தவாறே கண்டறிவது எப்படி? பிரபல மருத்துவரின் சிம்ப்பிள் டிப்ஸ்!
ஊடகங்களால், கொரோனா 2-வது அலை குறித்த அச்சம் மக்களிடையே பெருமளவு நிலவுகிறது. கொரோனா குறித்து தேவையற்ற பதற்றம் இல்லாமல், நாம் என்ன செய்ய வேண்டும்?, வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள் என்ன?, என்னென்ன பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் குரல் அடக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! ஒவ்வொரு தமிழருக்கும் முன்பாக சபதம் செய்வதாக இபிஎஸ் உறுதி!
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் மடைமாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
த.மா.கா.வில் இணைகிறார் நமசிவாயம்! தேர்தலில் என்.ஆர்-உடன் கூட்டணி! வன்னியர்களை புறக்கணிப்பதால் ஆவேசம்!
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், அமைச்சருமான நமசிவாயம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி வன்னியர்களை ஒதுக்குவதால், தான் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம் கருதி, அவர் கட்சி மாறும் முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
குடியரசுத் தலைவர் வரவுள்ள நிலையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு! உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
“இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழக ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்புக்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத் துறையும், காவல் துறையும் இந்த ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்துவிட்டதையே வெளிக்காட்டுகிறது” என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தெரியாம மருந்து, மாத்திரை சாப்பிடாதீங்க! அதிர வைக்கும் ஸ்டீராய்டு உண்மைகள்! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அலோபதி மருத்துவத்தில், ‘ஸ்டீராய்டுகள்‘ மிகவும் முக்கியமானவை. `நாள்பட்ட நோய்களைக் குணமாக்குவதில் தொடங்கி, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளில் இதன் பங்கு முதன்மையானது’ என்று மருத்துவர்கள் கொண்டாடுகின்றனர். அதென்ன ஸ்டீராய்டு? விரிவாகப் பார்க்கலாம்.
ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட இந்த சிம்ப்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! Effective remedies for migraine pain!
உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம்.
