Tuesday, February 17, 2026
Home Blog Page 80

உஷார்..! நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்! புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..?

மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவி போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இவைகள் ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாததாகி வருகிறது. இதிலிருந்து வெளிவருவது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாக அமையும். இவற்றில் ஒன்றாக ப்ளூ டூத் ஹெட்போன்கள் குறித்தும், இதன் பயன்பாடு எப்படி பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் வாரீர்..! தொழிலாளர் விரோத சட்டத்துக்கு எதிராக ஆசிரியர் கூட்டணி அழைப்பு!

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொழிலாளர் நல விரோத சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி, ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒன்றிப் போய்விட்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளது.

தீண்டாமை கொடுமைக்கு ஆளான அறநிலையத்துறை அமைச்சர்! இடதுசாரிகள் என்று சொல்வதற்கு வெட்கப்படுங்கள் தோழர்களே..!

கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு கோவில் ஒன்றில் நேர்ந்துள்ள தீண்டாமைக் கொடுமை கேரளத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமும் லேட்டா தூங்குவதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..? Side effects of late-night sleeping!

இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது இன்றைய காலத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. நான் இரவெல்லாம் தூங்கமாட்டேன், இரவு முழுவதும் வேலை செய்து கொண்டிருப்பேன். நான் இரவில் பயணம் செய்வேன்; எனக்கு இரவில் ஊர்சுற்றுவது பிடிக்கும் என்றெல்லாம் பலரும் பெருமையுடன் சொல்லி வருகிறார்கள்.

கிங் மேக்கராகிறார் ஜெகத்ரட்சகன்! புதுச்சேரியில் தனித்துக் களமிறங்கும் திமுக! காங்.கை கழட்டி விடுவதால் மாநில அமைப்பாளர்கள் மகிழ்ச்சி!

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, தனித்து தேர்தலை சந்திக்க திமுக முடிவு செய்திருக்கிறது. திமுகவை பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களை வாக்கு எந்திரமாக பயன்படுத்தும் திராவிடக் கட்சிகள்! உரிய அங்கீகாரம் தர மறுப்பதாக கொந்தளிப்பு!

தங்கள் குரலை எதிரொலிக்க சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் போதுமான பிரதிநிதிகள் இல்லை என்று கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களை ஊறுகாயைப் போல திராவிடக்கட்சிகள் பயன்படுத்துவதாகவும் அவர்கள் குமுறுகின்றனர்.

antalya bayan escort