கொரோனா நோயாளிகள் வீட்டின் வெளியே குறிபிட்ட உத்தரவு இல்லாமல் போஸ்டரோ அல்லது எந்தவித அடையாளமோ ஒட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற போஸ்டர்கள், பாதிக்கப்பட்டோரை தீண்டத்தகாதவர்கள் போல பாவிக்க வகை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனா பாதித்தோர் வீட்டின் வெளியே போஸ்டர் ஒட்டக்கூடாது! தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
டாஸ்மாக் ஊழலையும் அம்பலப்படுத்துவோம்! முடிந்தால் தொட்டுப்பாருங்கள்! திமுக-வுக்கு அண்ணாமலை பகிரங்க சவால்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக–வுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். மின்துறையைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலையும் அம்பலப்படுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் பி.எஃப்.ஐ. அமைப்பு வன்முறை! பேருந்துகள் உடைப்பு! பெட்ரோல் குண்டு வீச்சு! ஐகோர்ட் கண்டனம்!
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு நடத்திவரும் கடையடைப்பின் போது பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.
இலவசங்கள் இலவசமாக வழங்கப்படவில்லை! இலவசங்களுக்கும் விலை இருக்கிறது! ஆர்பிஐ உறுப்பினர் கருத்து!
பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயல், “இலவசங்கள் எல்லாம் எப்போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதி கொடுத்தால் அவர்கள் தான் அதற்கான நிதி ஆதாரம் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.
Is There a Scientific Reason to Skip Meat on Saturdays? Digestion & Diet!
The tradition of abstaining from non-vegetarian food on Saturdays is practiced in many cultures, particularly within Hinduism. While often attributed to religious beliefs and planetary influences (specifically Saturn), a closer look at the science of digestion and dietary habits reveals potential explanations for this practice.
திமுக எதிர்ப்பு உணர்வுள்ள கட்சிகள் அதிமுகவோடு கரம் கோர்க்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் செம்மலை அழைப்பு!
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 4ந் தேதி அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டத்தில், மாவட்ட கழகச் செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக் தலைமையில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாருமான செ. செம்மலை கள ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்.
