Wednesday, February 18, 2026
Home Blog Page 92

தமிழகத்தில் திமுக-விடம் சரண்டரான காங்கிரஸ்! புதுச்சேரியில் நீடிக்கும் இடியாப்பச் சிக்கல்! வாக்காளர்களை சந்திக்கத் தயங்கும் திமுக!

பீகார் தேர்தல் முடிவு, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கழட்டிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொள்கிறோம் என, திமுக-விடம் காங்கிரஸ் சரண்டர் ஆகியுள்ளது. ஆனால் புதுச்சேரி நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது?

லாக்அப் டெத்? புளியங்குடி இளைஞர் உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்! தென் மாவட்டங்களில் பரபரப்பு!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உள்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவர் தனது உறவினர் ஒருவருக்கு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சப்ளை செய்ததார் என கடந்த 11-ம் தேதி புளியங்குடி காவல்நிலைய எஸ்.ஐ. பரமசிவம் உள்ளிட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஆழ் மனதில் ஸ்டோராகும் எண்ணச் சுமைகள்! இயல்பாக வாழ வழிகாட்டும் ஆன்மிகம்! Part – 2

3 Min Read : ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான உயிரோட்டங்கள் உள்ளன. இவை சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன. அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே ஒருவரது உள் மற்றும் வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.

புயல் நிவாரணப் பணிகளில் வழக்கறிஞர் சம்பத்! தொகுதி முழுவதும் களப்பணி! உணர்வுப்பூர்வமாக பாராட்டும் மக்கள்!

நிவர் புயல் புதுச்சேரிமரக்காணம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலாம் சேவை மையம் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வயிற்றுப்போக்கு, குடல் வீக்கம் மற்றும் கொழுப்பு – இயற்கையாக குறைக்கும் எளிய வழிகள்!

செரிமானக் கோளாறுகளான வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குடல் வீக்கம் (inflammation) போன்றவை பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்சினைகள். இந்தியன் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ISG) மற்றும் அசோசியேஷன் ஆஃப் பிசிஷியன்ஸ் ஆஃப் இந்தியா (API) இணைந்து நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 7% முதல் 10% பேருக்கு இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GERD – Gastroesophageal Reflux Disease) இருப்பதாகக் கூறப்படுகிறது.

விநாயகர் ஏன் யானைமுகத்தான் ஆனார்? தமிழ்நாட்டுக்கு வந்த முதல் விநாயகர் யார்? சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?

4.00 Minute(s) Read : சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள் தரும் விநாயகப்பெருமானை, ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய, சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகையே “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.

வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தேசத்தை இழக்க மாட்டேன்! ராகுல் காந்தி சூளுரை!

கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.

antalya bayan escort