தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “எமர்ஜென்சியின் போது சிறையில் அடைத்ததாக கூறும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பது தான் திமுகவின் இரட்டை வேடம்.
அமைச்சர் பொன்முடி குற்றவாளி! சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி! எம்.எல்.ஏ. பொறுப்பை இழக்கிறார்?
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அமைச்சர் பொன்முடி குற்றவாளி! சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி! எம்.எல்.ஏ. பொறுப்பை இழக்கிறார்?
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே பள்ளிக் குடிநீர்த் தொட்டியில் முட்டை ஓட்டில் வைத்து வீசப்பட்டதாக சந்தேகம்! போலீஸ் விசாரணை!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 90 பேர் படித்து வருகின்றனர். மாணவர்களின் யன்பாட்டுக்கு பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில், ‘வாழும் கலை’ ஆசிரமம்! தமிழகத்தின் முதல் கிளையை வரும் 23ம் தேதி திறந்து வைக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!
திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம், கிரிவலப் பாதையில் சந்திர லிங்கத்தின் அருகே கோசாலை என்ற ஊரில் திறக்கப்பட உள்ளது. விழாவில் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்ள உள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இங்கு மூச்சுப் பயிற்சி, யோகா, சுதர்சன கிரியா, தியானம் மற்றும் மன அமைதி, தன்னம்பிக்கை யுக்திகள் கற்றுத் தரப்பட உள்ளன.
வடகடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வினாத்தாள் முறைகேடு! பேராசியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!
வேலூரைச் சேர்ந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் முறைகேடு தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு கல்லூரிகளில், கடந்த 11ந் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.
