Saturday, February 14, 2026
Home Blog Page 135

காவல்துறையினருக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது! போதிய ஊதியம், பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என பாமக கண்டனம்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக தங்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக காவல் துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் எந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கவே, ஆனவச்சால் கார் பார்க்கிங் திட்டம்! அம்பலமாகும் கேரளாவின் சதித்திட்டம்!

நாங்களும் இன்று முடியும் நாளை முடியும் என்று 40 ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறோம். ஆனால் இரண்டு மாநில உறவை தொடர்ந்து சீர்குலைக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வந்த பாடில்லை. எனக்கு ஆறு வயதாகும் போது ஆரம்பித்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, இன்று வரை தீராச்சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே.

சிறை மருத்துவர், அதிகாரிகள் அடாவடி! கைதியை சிகிச்சைக்கு பரிந்துரைக்க லட்சக்கணக்கில் வசூல்!

சிகிச்சைக்கு பரிந்துரைக்க 50 ஆயிரம் ரூபாய். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை. இவ்வாறு தொகையை நிர்ணயித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி கார்ப்பரேட் மருத்துவமனைகள் வசூலிக்கவில்லை, மாறாக மத்திய சிறை மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிகிச்சை பெறும் கைதிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகைதான் இது.

ஜாக்டோ ஜியோ நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு! டிசம்பரில் கோட்டை முற்றுகை! நெருக்கடியில் தமிழக அரசு!

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மருந்துகள், தண்ணீர், உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் காசா மக்கள்! கள நிலவரத்தை விளக்கும் விரிவான பதிவு!

காசா முனை மீதான இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு, பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை இடிபாடுகளின் குவியலாக மாற்றியுள்ளது. தண்ணீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் மிகவும் அல்லல்படுகின்றனர். 12வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதிமுக 52-வது ஆண்டு விழா கோலாகலக் கொண்டாட்டம்! பிஜேபியுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என எடப்பாடியார் மீண்டும் உறுதி!

அதிமுக 52-வது ஆண்டு விழாவை ஒட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.

#Leo அதிகாலை காட்சிக்கு ஐகோர்ட் அனுமதி மறுப்பு! சிறப்புக்காட்சிக்கு அனுமதித்தால் திரையரங்குகளுக்கு பாதிப்பு என உரிமையாளர்கள் மனு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதில், நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது.

antalya bayan escort