பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக தங்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக காவல் துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் எந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.
சிறை மருத்துவர், அதிகாரிகள் அடாவடி! கைதியை சிகிச்சைக்கு பரிந்துரைக்க லட்சக்கணக்கில் வசூல்!
சிகிச்சைக்கு பரிந்துரைக்க 50 ஆயிரம் ரூபாய். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை. இவ்வாறு தொகையை நிர்ணயித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி கார்ப்பரேட் மருத்துவமனைகள் வசூலிக்கவில்லை, மாறாக மத்திய சிறை மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிகிச்சை பெறும் கைதிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகைதான் இது.
ஜாக்டோ ஜியோ நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு! டிசம்பரில் கோட்டை முற்றுகை! நெருக்கடியில் தமிழக அரசு!
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக 52-வது ஆண்டு விழா கோலாகலக் கொண்டாட்டம்! பிஜேபியுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என எடப்பாடியார் மீண்டும் உறுதி!
அதிமுக 52-வது ஆண்டு விழாவை ஒட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.
