Monday, March 16, 2026
Home Blog Page 165

செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும்! காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

வார ராசி பலன்! சோஷியல் மீடியாவால இந்த ராசிக்காரர்களுக்கு சிக்கல்! கருத்து கந்தசாமியா இருந்தா சிக்குவீங்க… உஷார்!

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 7ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை; மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

குறையும் தக்காளி விலை! 150% வரை உயரப்போகும் வெங்காயம் விலை! எச்சரிக்கும் ரிப்போர்ட்!

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை சில தினங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. தக்காளியைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் ஏறக்கூடும் என்று சந்தை ஆய்வு நிறுவனமான CRISIL கூறியுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வழிகாட்டி மதிப்பு கடும் உயர்வு! வருவாய்க்காக மக்களை கசக்கிப் பிழிவதா என மருத்துவர் ராமதாஸ் கண்டனம்!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நிலத்தின் மதிப்புக்கு 9% பதிவுக்கட்டணமும், கட்டுமானத்துக்கு 4% பதிவுக்கட்டணமும் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக 9% பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையோடு ஒத்துப்போகும் உயர்கல்வித்துறை பொதுப்பாடத்திட்டம்! கொந்தளிக்கும் பேராசிரியர்கள்!

தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி, இந்த ஆண்டு முதலே பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதற்கு பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

நிலம் தமிழர்களுடையது! வேலையோ வட இந்தியர்களுக்கு! NLC முறைகேடு பற்றி விசாரணை நடத்த பாமக வலியுறுத்தல்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 862 பேருக்கு கடந்த 1990 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக என்எல்சி நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!

“நீரின்றி அமையாது உலகு” என்ற காலம் மாறி, “கடனின்றி அமையாது உலகு” என்ற நிலை வந்துவிட்டது. நாடே கடனாளியாக இருக்கும்போது நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?. தனி மனிதர் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப ஆயிரம், லட்சம், கோடிகளில் கடன் பெற்று கடனாளியாக இருக்கின்றனர்.

antalya bayan escort