Wednesday, March 18, 2026
Home Blog Page 184

சிறையிலிருந்து விடுதலையான 660 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா! காலை உணவு, கழிவறைகள் வசதிகள் கிடையாது!

சிறையில் தண்டனை முடிந்து வெளியான 660 பேருக்கு, சென்னையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ.சி. அறையில் நடைபெறுவதால், சுத்தமான ஆடைகள் அணிந்து அதாவது துர்நாற்றம் வீசாத ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று பயனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியை பிரித்து புதிய ஆள்தேர்வு வாரியம் அமைக்க திட்டம்! அரசுப் பணியாளர் தேர்வு முறை வலுவிழந்துவிடும் என பாமக கண்டனம்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அம்பேத்கர், ஈ.வெ.ரா.வுக்கு முந்தைய சீர்திருத்தவாதி! “பஞ்சமி நிலம்” உருவாகக் காரணமாக இருந்த அயோத்திதாசரின் நினைவு நாள்!

3.30 Min(s) Read : தமிழ்நாட்டில் ஆதி தமிழ்க்குடிகளின் முன்னேற்றத்துக்காக அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, ஜான் ரத்தினம், மதுரை பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் இணைந்து பணியாற்றினார்கள். இவர்களில் பண்டிதர் அயோத்திதாசரின் 109வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தேசிய கீதம்..! திராவிட மாடல்..! சட்டம் ஒழுங்கு..! எப்படிப் பாராட்ட முடியும்? வெளிநடப்பு செய்தது ஏன்? ஆளுநர் ரவி விளக்கம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு(04/MAY/2023) பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்த ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரைக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் வெளிநடப்பு செய்தது சரியா? முக்கிய தலைவர்களின் பெயர்களையும் விட்டுவிட்டீர்களே? என்று முதல் கேள்வியாக எழுப்பப்பட்டது.

‘தகுதியோ, யோக்கியதையோ இல்லை’! கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை வறுத்தெடுத்த தி.மு.க.! சைலன்ட் மோடுக்குப் போன சிபிஎம் தலைவர்கள்!

’தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்…’ என்று சொல்லும் தகுதியோ யோக்கிதையோ மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் போன்றோருக்கு இல்லை’ என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாராகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில், அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த திரைப்படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சை காட்சிகளை நீக்கி மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடியே 2 லட்சத்து 75,000 டன் பழுப்பு நிலக்கரி படிமங்கள் உள்ளன. இதனடிப்படையில், சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரிக்கு கிழக்கே நிலக்கரி படிமங்கள் இருப்பதை ஆய்வு மூலம் உறுதி செய்துள்ள மத்திய அரசு, அந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களையும் ஏலம் விட தீவிரமாக முயற்சிக்கிறது. நிலக்கரி சுரங்க ஏலத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது சுற்றுகளில் இந்த மூன்று ஊர்களும் இருந்தன.

antalya bayan escort