Artificial Inteligence(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு! வாகன ஓட்டிகள் குமுறல்! அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழல்!
நாடு முழுவதும் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம் தகவல்! வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!
கரோனா பரவல் ஆரம்பத்திலிருந்து 2023 மார்ச் 26ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 76.1 கோடி தொற்றுகளும், 6 கோடியே 80 லட்சம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 27 முதல் மார்ச் 26, 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்! ராகுல் பதவி நீக்க விவகாரத்தில் ஜெர்மனி கருத்து!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, எம்.பி., பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரமும், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
பாஜக – திமுகவின் செல்லப் பிள்ளை ஓ.பி.எஸ்! மு.க. ஸ்டாலின் சொந்த புத்தியோடு செயல்பட மூத்த பத்திரிகையாளர் அறிவுறுத்தல்!
62 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு சட்டமன்ற துணைத் தலைவர் பதவி வழங்காமல், நால்வராக உள்ள பன்னீர்செல்வத்திற்கு தந்து, பேச வைக்கிறது திமுக அரசு.
UPI கட்டணங்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகள்! நண்பர்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் கட்டணமா? முழு விவரம்!
ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மற்றும் வாலட்டுகள் மூலம் செய்யப்படும் UPI (Unified Payments Interface) வணிகப் பரிவர்த்தனைகளின் பரிமாற்றக் கட்டண விவரங்களை தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம்(NPCI) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற பரிந்துரைகளை NPCI ஏற்கெனவே பல முறை வழங்கியுள்ளது.
பிளஸ்-2 கணிதத் தேர்வு கடினம்! உயிரைப் பறிக்கும் வகையில் தேர்வுத்தாளை தயாரிக்கும் வக்கிரபுத்தி? கல்வியாளர்கள் கொந்தளிப்பு!
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம்தேதி தொடங்கியது. மொழித்தாள், ஆங்கிலம், இயற்பியல் பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ளன.
