Thursday, February 19, 2026
Home Blog Page 205

இந்தியாவில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை! மோடி அரசின் கொள்கைகளே காரணம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ஆளும் பாஜக ஆட்சியின் கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த 17 ஆம் தேதி புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வெங்காயத்திற்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; அரசு தலையிட முடியாது! தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

நீட் தேர்வு மத்திய அரசின் முடிவல்ல என்றும், அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனவும் கூறியுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‛நீட் தேர்வு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது’ எனவும் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! கஞ்சா விற்பனை அமோகம்! அமித் ஷா கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஈபிஎஸ்!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு
20 நிமிடங்கள் நீடித்தது.

விவசாயிகள் போராட்டம், அக்னிபத் போராட்டங்களில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்! உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்!

இடதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் 18-வது ஆண்டு விழாவையொட்டி அதன் மத்திய குழு சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு 21 பக்க அறிக்கை சமீபத்தில் அனுப்பப்பட்டது.

திமுகவுக்கு முழுக்குப் போட்டார் சுப்புலட்சுமி ஜெகதீசன்! கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?

சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், “2009ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டுமே மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவரிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்கு பின் அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

விமான நிலையத்துக்கு எதிராக 55வது நாளாக போராட்டம்! அரசு இரட்டை கொள்கையை கையாளுகிறதா என திருமா கேள்வி!

காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய்,
மேல்பொடவூர், மடப்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம்,சிங்கல்படி உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை! பிள்ளைகளை அனுப்ப மறுத்து போராட்டம் செய்த பெற்றோர்!

கரூர் அருகே ஆரம்ப பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.

antalya bayan escort