Thursday, March 19, 2026
Home Blog Page 214

ஜாலியாக கைகோர்த்தபடி ‘கேட் வாக்’ செய்த வானதி சீனிவாசன்! ஆடை அலங்கார அணி வகுப்பில் உற்சாகம்!

தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக, கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராக்கெட் வேகத்தில் உயரும் நூல் விலை! கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு!

கொரோனா பாதிப்பால் கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி முடங்கியிருந்த நிலையில் தற்போது மெல்ல சீராகி வருகிறது. இந்த மாவட்டத்தில் சுமார் 400 ஏற்றுமதியாளர்கள் உள்ள நிலையில், நூல் விலை ஏற்றத்தால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வரைமுறையின்றி ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் இந்தியர்கள்! மருத்துவ இதழ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பும், பரவல் தொடங்கிய பின்னரும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தத்தளிக்கும் பெங்களூரு மக்கள்! கொள்ளை லாபம் பார்க்கும் தங்கும் விடுதிகள்! மழை நீடிக்கும் என எச்சரிக்கை!

வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், பெங்களூரில் செப்டம்பர் 10ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரின் பின் சீட்டில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்! தவறினால் ரூ.1000 அபராதம்!

காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போட்டிருந்தால்தான் ‘ஏர் பேக்’ வேலை செய்யும். எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் போடுவதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.

வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தேசத்தை இழக்க மாட்டேன்! ராகுல் காந்தி சூளுரை!

கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.

இன்ஸ்டாகிராம் காதல்! சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவன் கைது!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு சென்னையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சென்னை அரும்பாகத்தை சார்ந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

antalya bayan escort