ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த சிலர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.
செஸ் உலகின் கில்லி பிரக்ஞானந்தா! உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!
ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சன்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
கொலை, கொள்ளை, தற்கொலை..! தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டது! ஓபிஎஸ் விமர்சனம்!
“அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது
என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மாணவர்களுக்கு தமிழகத்தில் சீட்! தமிழகத்தில் புதுவகை கொரோனா தொற்று! அமைச்சர் மா.சு. விளக்கம்!
சென்னையில் கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா அதிகரித்த காரணத்தினால், இந்த மருத்துவமனை 800 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அந்த மருத்துவமனையை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் நினைவு நாளில் ராகுல் காந்தி உருக்கம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜிவ் நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
இயற்கை உபாதைகளை அடக்கச் சொல்வது மனித உரிமைக்கு எதிரானது! மனம் இரங்குமா டி.என்.பி.எஸ்.சி.!
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மிக நல்ல செய்தி.
