முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
#Breaking: பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை! சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு!
ஸ்ரீருத்ர வன்னியர் சேனா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
‘குரூப்-2’ தேர்வர்கள் கவனத்துக்கு! ஜுன் இறுதியில் ரிசல்ட்! செப்டம்பரில் மெயின் தேர்வு!
குரூப்-2 தேர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள், தேர்வர்களுக்கான நெறிமுறைகள் பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.
